39 மனைவிகளையும் 160 குடும்ப உறுப்பினர்களையும் கொண்ட நபர்
Do you like this story?
சியோனா (ziona) என்ற நபர் கடந்த ஜூலை 21ம் திகதி தனது 67வது பிறந்த தினத்தைக் கொண்டாடினார். இவர் 160 பேர் கொண்ட ஒரு பெரும் குடும்பத்தை தலைமை தாங்கி, மிசோரம் (Mizoram) ஐச் சேர்ந்த பக்டவ்ங் ட்லன்ஞோம் (Baktawng Tlangnuam) என்ற ஒரு கிராமத்தில் நான்கு மாடிக் கட்டிடத்தில் தனது அனைத்துக் குடும்ப உறுப்பினர்களோடும் வாழ்ந்து வருகிறார்.
இவருக்கு 39 மனைவி மார்கள் இருப்பதோடு, அவர்கள் 31 வயதிற்கும் 71 வயதிற்கும் இடைப்பட்டவர்களாவர். மேலும் இவருக்கு 5 இலிருந்து 50 வயது வரை குழந்தைகள் தற்போது இருக்கின்றார்கள்.
இவருக்கு கள் குவாரி, தளபாட வேலைத்தளம் மற்றும் வேறு சில நிறுவனங்களும் சொந்தமாக இருப்பதோடு, இவரின் மகன் மாறும் மகள் மாறுமே அதில் வேலை செய்கின்றனர். இதன் மூலம் அவர்களது நடைமுறை வாழ்க்கைக்குத் தேவையான வருமானம் கிடைக்கப் பெறுகின்றது.
தற்பொழுது அவரது குடும்பத்தில் 59, 12 வயதிற்குக் குறித்த குழந்தைகளும் 101 வயது வந்தவர்களும் உள்ளடங்குவார்கள்.
நான் ஒண்ணுமே சொல்லப் போறதில்ல. நீங்களே முடிவு செய்றது நல்லது..என்ன பண்ணலாம்?
[மேலும் படிக்க ஆசைப் பட்டால்]
இவருக்கு 39 மனைவி மார்கள் இருப்பதோடு, அவர்கள் 31 வயதிற்கும் 71 வயதிற்கும் இடைப்பட்டவர்களாவர். மேலும் இவருக்கு 5 இலிருந்து 50 வயது வரை குழந்தைகள் தற்போது இருக்கின்றார்கள்.
நான் ஒண்ணுமே சொல்லப் போறதில்ல. நீங்களே முடிவு செய்றது நல்லது..என்ன பண்ணலாம்?
[மேலும் படிக்க ஆசைப் பட்டால்]
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “39 மனைவிகளையும் 160 குடும்ப உறுப்பினர்களையும் கொண்ட நபர்”
Post a Comment